செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

Posted by - April 15, 2019
பல்வேறு நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று (14) மாலை 4 மணி முதல் இரவு…

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Posted by - April 15, 2019
கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  இன்று (15) அதிகாலை…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - April 15, 2019
மொணராகல – வெதிகும்புர பகுதியில் இட்ம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு மோட்டார்…

கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்து

Posted by - April 15, 2019
நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில்…

மன்னாரில் கடும் வறட்சி

Posted by - April 15, 2019
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும்…

மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் கைது

Posted by - April 15, 2019
பெறுமதிவாந்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்த குறித்த மாணிக்கக்கல்லை கொள்ளையிட்ட சம்பவத்துடன்…

இருவேறு விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

Posted by - April 15, 2019
அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற விபத்தி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பாதெனியவில் இருந்து கல்கமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று…

குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது

Posted by - April 15, 2019
கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

எதிர்க்கட்சியின் வேட்பாளர் யாராக இருந்தாலும் அரசாங்கத்திற்கு சவால் இல்லை-விஜேபால

Posted by - April 15, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்க்கட்சியில் இருந்து எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அரசாங்கத்திற்கு அது சவாலாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்…

புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி !

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த…