விருத்தாசலம் அருகே ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல்!

Posted by - April 15, 2019
விருத்தாசலம் அருகே வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.  விருத்தாசலம் அடுத்த எடக்குப்பம் பகுதியில்…

மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - April 15, 2019
மக்கள் விரும்பும்போது 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி…

ஓட்டுக்கு பணம் பதுக்கல்- விளாத்திகுளத்தில் மண்ணில் புதைத்த ரூ.7½ லட்சம் பறிமுதல்

Posted by - April 15, 2019
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில், விளாத்திகுளத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த ரூ.7½…

தமிழகத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

Posted by - April 15, 2019
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நாளையுடன் முடிவடைய உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட…

ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்- ஐ.தே.க

Posted by - April 15, 2019
ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியுமென ஐக்கிய தேசிய கட்சி…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி-வசந்த சமரசிங்க

Posted by - April 15, 2019
மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்…

ஜெயப்பிரதாவை பற்றி அப்படி பேசவில்லை, நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயார்- ஆசம் கான்

Posted by - April 15, 2019
ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை என்றும், அப்படி பேசியதாக நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலக தயாராக இருப்பதாகவும் ஆசம்…

ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது- சந்திரிகா

Posted by - April 15, 2019
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.…

மார்க் சூக்கர்பர்கை காப்பாற்ற ரூ.156 கோடி செலவிட்ட ஃபேஸ்புக்

Posted by - April 15, 2019
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்கின் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார்…

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது

Posted by - April 15, 2019
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய…