மின்னல் தாக்கத்தினால் யாழில் மூவர் மரணம்

Posted by - April 16, 2019
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்கில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.…

திருப்பதிக்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன !

Posted by - April 16, 2019
தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழு,  இந்தியா-ஹைதராபாத்துக்கு சென்றுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான…

தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்!

Posted by - April 16, 2019
தனியார்த்துறையின் குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் விரைவாக சட்டமூலமொன்றை முன்வைக்கவுள்ளதாக  அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள்…

இலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது!

Posted by - April 16, 2019
துருக்கி ஊடாக ஐரோப்பியவுக்குள் நுழைய முயன்ற இலங்கையர் உள்ளிட்ட சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் 558 பேர் துருக்கி பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்று,…

அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கிய கோட்டாபயவே பொறுப்பு கூற வேண்டும்- ஸ்கொட் கில்மோர்

Posted by - April 16, 2019
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியவர் என்ற ரீதியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவரென அனைத்துலக…

ஜனாதிபதி ஆணைக்குழு – மேலதிக பொலிஸ் குழு நியமனம்

Posted by - April 16, 2019
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்…

நோட்ரே டாம் பயங்கர தீ விபத்து மிகவும் வருந்தமளிக்கின்றது-மஹிந்த!

Posted by - April 16, 2019
பிரான்ஸ் தலைநகர், பரிஸில் அமைந்துள்ள 850 வருட பழைமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மிகவும்…

விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள்-உபாலி மாரசிங்ஹ

Posted by - April 16, 2019
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்…

இசை நிகழ்விற்கு செல்ல முற்பட்ட இளைஞன் பலி

Posted by - April 16, 2019
கொலன்ன, கஸ்தானகஹவத்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்விற்கு செல்வதற்காக தயாராக இருந்த இருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தாக்கியதில்…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

Posted by - April 16, 2019
புத்தாண்டை முன்னிட்டு சட்டவிரோதமான முறையில் டுபாயில் இருந்து ஒரு தொகை சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்டபோது விமான நிலைய சுங்க…