கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த ததகவல்களை பொலிஸார் கோருகின்றனர். பெயர்கள், மொஹமட் இப்ராஹிம்…
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இராஜினாமா செய்துள்ளார். இதற்கான இராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.
நுவரெலியா – ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள வாவியொன்றுக்கு அருகிலிருந்து 198 டெடனேடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மற்றும் விசேட…
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினால் அட்டன் நகரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, இராணுவப் படையில் இருந்து தப்பியோடிய…
நாட்டின் தற்போதைய பாதுகாப்புக் காரணிகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருந்த விசா வழங்கும் விசேட திட்டம்…
தொடர்குண்டு தாக்குதல்கள் குறித்து பொலிஸ் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் தகவல்களைத் தவிர வேறு எந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும்…