ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - May 12, 2019
அரசாங்கத்தால் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சம்பவங்களை வெளியிடல் தொடர்பாக எந்தவொரு ஊடகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கொண்டு

தற்கொலைத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் விபரங்களை தெரியப்படுத்தவும்!

Posted by - May 12, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச்…

வத்தளையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி

Posted by - May 11, 2019
வத்தளையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வத்தளை – ஹ_னுபிடிய பிரதேசத்தில் கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி சென்ற வாகனங்கள்…

புலிகள் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளை செய்யமாட்டார்கள் – முன்னாள் போராளி அஜந்தன்

Posted by - May 11, 2019
விடுதலைப் புலிகள் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார்கள் என விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு…

ஆயுதங்களை காட்ட வேண்டாம் என சட்டம் இல்லை-மனோ

Posted by - May 11, 2019
கைப்பற்றப்படும் ஆயுதங்களை ஊடகங்களில் காட்ட வேண்டாமென ஒரு வேண்டுகோளை மாத்திரமே அரசாங்கம் விடுத்துள்ளதாகவும், அது சட்டமாக கொண்டுவர வில்லையெனவும் அமைச்சர்…

தலவாக்கலையில் விபத்து – ஒருவர் காயம்!

Posted by - May 11, 2019
தலவாக்கலையில் பேருந்தில் ஏற முற்பட்டவேளை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தில் இன்று மாலை…

யாழில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - May 11, 2019
யாழில் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் வைத்து…

ஐ.எஸ் ஆதரவு மௌலவி விமான நிலையத்தில் கைது!

Posted by - May 11, 2019
ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வவுனியா-…