வன்முறை சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொய்யான பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி இலங்கைக்கு…
சர்வதேச பயங்கரவாதிகளை இலங்கைக்குள் கட்டுப்படுத்தும் சட்டம் வேண்டுமா வேண்டாமா, பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா, இராணுவத்தினருக்கு அதிகாரத்தை…
கொள்கைகளின் அடிப்படையிலேயே தெற்கு மற்றும் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆயினும் தற்போது நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கான காரணம்…
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான…