வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் – ரவீந்திர விஜேகுணரத்ன

Posted by - May 13, 2019
வன்முறை சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது. இவ்வாறான  சந்தர்ப்பத்தில் பொய்யான பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்க கூடாது.

எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை !

Posted by - May 13, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி இலங்கைக்கு…

“அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்”

Posted by - May 13, 2019
அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து…

வடமேல் மாகாணத்துக்கு பொலிஸ் ஊரடங்கு!

Posted by - May 13, 2019
மறு அறிவித்தல் வரும் வரையில் வட மேல் மாகாணத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக…

இஸ்லாம் மத போதனைகளை சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை-எம். எச். ஏ. எம். ஹலீம்

Posted by - May 13, 2019
வௌ்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் மத போதனைகளை அரபி மொழியிலல்லாமல், சிங்கள மொழியில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சர்…

பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டம் வேண்டுமா வேண்டாமா – லக்ஸ்மன்

Posted by - May 13, 2019
சர்வதேச பயங்கரவாதிகளை இலங்கைக்குள் கட்டுப்படுத்தும் சட்டம் வேண்டுமா வேண்டாமா, பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா, இராணுவத்தினருக்கு அதிகாரத்தை…

குருநாகலில் பதற்றம், வீடுகளுக்கு தீ வைப்பு

Posted by - May 13, 2019
குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் வயல்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்…

அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம்-மகாகந்தே சுதத்த தேரர்

Posted by - May 13, 2019
அடுத்த தாக்குதல்கள் இந்து கோவில்களாகவோ அல்லது பௌத்த விகாரைகளாகவோ இருக்கலாம் என தெரிவித்த  மகால்கந்தே சுதத்த தேரர் , இந்து…

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை இக்கட்டான சூழ்நிலையை அடைந்துள்ளது- ரணில்

Posted by - May 13, 2019
கொள்கைகளின் அடிப்படையிலேயே தெற்கு மற்றும் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆயினும் தற்போது நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கான காரணம்…

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு – டளஸ் அழகப்பெரும

Posted by - May 13, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான…