மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது – நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

Posted by - July 19, 2016
மக்களுக்கு சிறந்த வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

தாய்வான் சுற்றுலா பேருந்து தீப்பற்றிக் கொண்டதில் – 26 பேர் பலி

Posted by - July 19, 2016
தாய்வான் டாம்யுவான் நகரில் சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் அதில் பயணித்த 26 பேரும் பலியாகினர். பேரூந்து…

பஷில் விளக்கமறியலில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - July 19, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக இன்று பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையில்…

பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் அவசியம் -மைத்திரிபால சிறிசேன

Posted by - July 19, 2016
நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி –…

சுதந்திர கட்சியின் நலனுக்காக அதன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முன்னாள் பிரதமர் ஜயரத்ன

Posted by - July 19, 2016
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நலனை கருத்திற் கொண்டு அதன் தலைவர்கள் ஒன்றிணைந்த செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த…

யாழ் – சிறை கைதிகள் 18 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

Posted by - July 19, 2016
யாழ்ப்பாண சிறைச்சாலையை சேர்ந்த 18 கைதிகள்; உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருள் தம் வசம் வைத்திருந்த…

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார் ரணில்

Posted by - July 19, 2016
சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்தார். இதுதவிர, அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும்…

சுவீடனில் கடலில் முழ்கிய காமிரா 3 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது

Posted by - July 19, 2016
சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு…

ஆவுஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை…

ஆவுஸ்திரேலியா- மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை…