காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

Posted by - August 14, 2016
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த…

தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு மஹிந்த அழைப்பு

Posted by - August 14, 2016
இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாம் தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல்…

காணாமல் போனோருக்கு மரண சான்றிதழைக் கையில் கொடுப்பது தீர்வல்ல

Posted by - August 14, 2016
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கு முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன்…

71 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - August 14, 2016
குவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்கள், இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…

கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான மற்றுமொரு காணொளி

Posted by - August 14, 2016
நைஜீரிய போக்கோ ஹராம் தீவிரவாதிகளினால் சீபொக் பாடசாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள் தொடர்பான மேலும் ஒரு காணொளி…

நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு தனி பிரிவு – நிதியமைச்சு

Posted by - August 14, 2016
100 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்படும் அமைச்சுகளுக்கு நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு நிதி முகாமைத்துவ பிரிவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.…

தொடரூந்துகளில் ஆயுதம் தாக்கிய காவலர்கள் கடமையில்

Posted by - August 14, 2016
கல்லெறித்தாக்குதல்கள் கரணமாக தொடரூந்து மற்றும் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பொருட்டு தொடருந்துகளில் ஆயுதம் தரித்த…

நாட்டை கட்டியெழுப்புவதே முக்கியம் – சந்திரிகா

Posted by - August 14, 2016
கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை…