கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி Posted by கவிரதன் - September 17, 2016 மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய…
கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு) Posted by கவிரதன் - September 17, 2016 கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தாம்…
கிளிநொச்சி தீ விபத்து (காணொளி இணைப்பு) Posted by கவிரதன் - September 17, 2016 கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புடவை மற்றும் பழக் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.…
மட்டக்களப்பு இரு கொலை-சந்தேக நபர்கள் கைது Posted by கவிரதன் - September 17, 2016 மட்டக்களப்பு ஏறாவூரில் தாயும், மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில்…
காணாமல் போனோர் சடலமாக மீட்பு Posted by கவிரதன் - September 17, 2016 பாணந்துறை கடற்பகுதியில் நேற்று காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரின்…
இரத்தினபுரியில் யானை தாக்கி ஒருவர் பலி Posted by கவிரதன் - September 17, 2016 இரத்தினபுரி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது, யானை குழம்பியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும்…
தமிழ் கைதி உயிரிழப்பு-பொலிஸாரைக் கைது செய்ய நடவடிக்கை Posted by கவிரதன் - September 17, 2016 2012ஆம் ஆண்டு தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நல்வரை…
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்-ஆனந்தசங்கரி Posted by கவிரதன் - September 17, 2016 அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதியிடம் கோரிக்கை…
இந்திய உதவியுடன் இலங்கையில் எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் Posted by கவிரதன் - September 17, 2016 இலங்கையில் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு உதவி வழங்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. எனினும் நிலக்கரியில்…
மைத்திரி நாளை அமெரிக்கா விஜயம் Posted by கவிரதன் - September 17, 2016 ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு நாளை பயணமாகவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,…