சார்க் மாநாட்டை தவிர்த்தது வருந்தத்தக்கது – ஜீ.எல் பீரிஸ்

Posted by - October 3, 2016
பாகிஸ்தானில் நடைபெறவிருந்த தெற்காசிய வலயத்திற்கான ஒத்துழைப்பு மாநாட்டை இலங்கை புறக்கணித்தமையானது, வருந்தத்தக்க செயல் என முன்னாள் அமைச்சர் ஜீ எல்…

கோப் அறிக்கை 20ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு

Posted by - October 3, 2016
அரசாங்க நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப் குழுவின் அறிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது மத்திய வங்கியின்…

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை களமிறக்க முனையும் மஹிந்த அணி!

Posted by - October 3, 2016
மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா கடந்த மாதம் 30ஆம் திகதி இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரை உள்ளூராட்சித் தேர்தலில்…

விச ஊசி விவகாரம்! இதுவரை 146 முன்னாள் போராளிகளிடம் பரிசோதனை!

Posted by - October 3, 2016
விச ஊசி விவகாரம் தொடர்பில் ஐந்தாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 146 பேர் மருத்துவ…

பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அஞ்சலி

Posted by - October 3, 2016
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனுக்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

Posted by - October 3, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவரும்நிலையில் அது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் உயர் மட்டப் பேச்சுவார்த்தையொன்றை…

புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியே!

Posted by - October 3, 2016
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்!

Posted by - October 3, 2016
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியாற்றவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…

பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வந்தாலே நாட்டிற்குள் ஒருமித்து வாழ முடியும் -சுவிஸ் உயர்தானிகரிடம் சி.வி-

Posted by - October 3, 2016
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள்…

​கிராமங்களை நோக்கிய உதவித்திட்டம் – அமைச்சர் டெனிஸ்வரனது நிதி ஒதுக்கீட்டில்

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG )…