பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை! விஜயதாச ராஜபக்ஷ

Posted by - August 21, 2019
இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும்-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - August 21, 2019
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனிபர் சட்டவரைபொன்றை பாராளுமன்றத்தில்…

எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உற்பத்திசெய்ய வேண்டும்! – இஷாக் ரஹ்மான்

Posted by - August 21, 2019
இனவாதிகளுக்கு இடமளிக்காமல் எமக்கு தேவையான பொருட்களை நாங்களே உட்பத்திசெய்ய எமது தொழிற்சாலைகளை உறுதிப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் டொலரின் விலைக்கேற்ற வகையிலே நாங்களும்…

பாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள்!

Posted by - August 21, 2019
பாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதனால்  பாராளுமன்ற உறுப்பினராக  என்னால் இந்த நாட்டில் சுதந்திரமாக  கருத்துக்களை கூற முடியாத,சுதந்திரமாக…

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - August 21, 2019
ரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு…

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்- அமெரிக்கா

Posted by - August 21, 2019
இலங்கையின் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க…

நீர்கொழும்பில் 4 வாகனங்கள் தீவைப்பு

Posted by - August 21, 2019
நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. நீர்கொழும்பு பகுதியில் இன்று…

அருவக்காட்டுக்கு குப்பை ஏற்றிச் சென்ற வண்டிகள் மீது மீண்டும் தாக்குதல்!

Posted by - August 21, 2019
கொழும்பிலிருந்து அருவக்காட்டுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற 28 லொறிகளை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 4…