வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்கவும் !

Posted by - August 26, 2019
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னார் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு…

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் -ரிஷாத்

Posted by - August 25, 2019
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து…

கட்சியை முன்னிறுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வை முன்னெடுக்கவில்லை – சி.வி

Posted by - August 25, 2019
எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படுவதாக பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடயம் என தமிழ் மக்கள்…

கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது

Posted by - August 25, 2019
தலவத்துகொட, தலங்கம பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்…

கடந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது -வஜிர

Posted by - August 25, 2019
தவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்தி மையங்கள்  நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியமையின்…

நாட்டிற்கான எதிர்கால கொள்கையை தெரிவிக்காது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை- ரணில்

Posted by - August 25, 2019
நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கை திட்டங்களை மக்களுக்கு  அறிவிக்காமல் ஜனாதிபதி  வேட்பாளரை அறிவிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

மடு தேவாலயத்திற்கு சென்ற வேன் மின் கம்பத்துடன் மோதி விபத்து!

Posted by - August 25, 2019
வவுனியா, செட்டிகுளம், அடியான்புளியங்குளம் பகுதியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். 

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Posted by - August 25, 2019
இலங்கை 3 வது பாரிய நீர்த்தேக்கமான கீழ் மல்வத்து ஓயா தந்திரி மலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.