காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை

Posted by - August 27, 2019
காணமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினம் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் பேரணி 30.8.2019 வெள்ளிக்கிழமை தமிழர் தாயகம்…

இன்டர்போல் செயலாளர் நாயகத்தை சந்தித்த ரணில்

Posted by - August 27, 2019
சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக…

தகவலளித்தால் உதவத் தயார் என்கிறது இன்டர்போல்

Posted by - August 27, 2019
சர்வதேச அளவில் பொதுவான பயங்கரவாத அச்சுறுத்தல்  உள்ளது. எனினும் இலங்கைக்கு 21/4 தாக்குதல்களின் பின்னர் தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் உள்ளதா…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஒருமித்த தீர்மானத்திற்கு வருமாறு ஹிருணிகா அழைப்பு!

Posted by - August 27, 2019
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஒருமித்த தீர்மானத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர கேட்டுக்…

பளையில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை தீவிரம்!

Posted by - August 27, 2019
பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்…

கோத்தபாயவுடனான சந்திப்பில் பேசியது இதுதான் !

Posted by - August 27, 2019
பொதுஜன பெரமுதுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று தேர்தல் ஆணையகத்தில்…

அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி!

Posted by - August 27, 2019
அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி…

பயங்கரவாதியின் உடல் இந்து மயானத்தில் புதைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - August 27, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில், குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரியான மொஹமட் அஸாத்தின் உடற்பாகம், மட்டக்களப்பு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட…

நல்லூர் கந்தனின் மாம்பழத் திருவிழா! ( படங்கள் இணைப்பு )

Posted by - August 27, 2019
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.…