நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!

Posted by - December 15, 2025
திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து…

“ஆஸ்திரேலிய பிரதமர் யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார்” – நெதன்யாகு குற்றச்சாட்டு

Posted by - December 15, 2025
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்துள்ள…

சிட்னி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்

Posted by - December 15, 2025
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான…

ஜெனீவா பாடசாலைகளில் வெளிநாட்டு பிள்ளைகளை சேர்க்கும் விவகாரம்: புதிய திருப்பம்

Posted by - December 15, 2025
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில் வெளிநாட்டுப் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.

உளவு பார்க்க கரப்பான் பூச்சிகள்: ஜேர்மன் நிறுவனத்தின் திட்டம்

Posted by - December 15, 2025
உளவு பார்ப்பதற்காக கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது ஜேர்மன் நிறுவனம் ஒன்று. ஜேர்மனியிலுள்ள SWARM Biotactics…

பிரான்சிலிருந்து எல்லை தாண்டி நடந்த கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது

Posted by - December 15, 2025
பிரான்சிலிருந்து எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி

Posted by - December 15, 2025
காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன்…

முத்தையன்கட்டு குளத்தில் மேலும் நீரினை குறைத்துக்கொள்ள தீர்மானம்

Posted by - December 15, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டத்தினை குறைத்துக்கொள்ள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரி வருமானத்தில் சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

Posted by - December 15, 2025
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக நிதி மற்றும்…

மூதூரில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் கைது!

Posted by - December 15, 2025
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆஷாத்நகர் பகுதியில் வைத்து கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.