அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்தில் நபர் ஒருவர் பலி

Posted by - June 9, 2019
திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (09) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம்…

மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளார்!

Posted by - June 9, 2019
குருநாகல் மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக 8 மாவட்டங்களில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள்- மஹிந்த

Posted by - June 9, 2019
அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சித்…

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - June 9, 2019
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 4 பேர்…

தூங்கிக் கொண்டிருந்த கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி

Posted by - June 9, 2019
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவலை…

தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரிய மூவர் கைது!

Posted by - June 9, 2019
தம்புள்ள‍ை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் அம்பகஹவெவ ராகுல தேரரிடம் 10 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய மூவர் பொலிஸாரால்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - June 9, 2019
வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் இன்று காலை 7மணியளவில் ஹெரோயின் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தவரை கைது செய்துள்ளதாக…

அரச இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்-விஜேதாஸ

Posted by - June 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு இடமளித்து ஜனாதிபதியும், பிரதமரும் தவறிழைத்து விட்டனர். பாதுகாப்புத்துறை…