யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ. – காணொளி

Posted by - June 10, 2019
யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ, ஒருமில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு வியப்பை ஊட்டியது. தலைநகர் வீதிகளில்…

மடு ஆலய ஆடி மாத திருவிழாவிற்குச் செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - June 10, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் சோதனைகளுக்கு உட்படுவார்கள்…

தெரிவுக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகவுள்ள முக்கிய சாட்சியளர்கள்!

Posted by - June 10, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும்

வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை – கடற்படை ஊடகப் பேச்சாளர்

Posted by - June 10, 2019
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும்,

ராஜிதவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைக்க வேண்டும்-GMOA

Posted by - June 10, 2019
அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதி மோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்…

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.!

Posted by - June 10, 2019
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற…

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது- டில்வின் சில்வா

Posted by - June 10, 2019
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள…

அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல-மங்கள

Posted by - June 10, 2019
அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…

மேற்கத்திய வைத்தியர்களுடன் ஆயர்வேத வைத்தியர்கள் ஒன்றிணைந்து செயற்பட சந்தர்ப்பம்-ராஜித

Posted by - June 10, 2019
எதிர்காலத்தில் மேற்கத்திய வைத்தியர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஆயுர்வேத வைத்தியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்…