தெரிவுக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாகவுள்ள முக்கிய சாட்சியளர்கள்!

333 0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நாளையை தினம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.

அத்துடன் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் நாளைய தினம் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.