தெரிவுக்குழு மீது  எமக்கு நம்பகத்தன்மை கிடையாது-GMOA

Posted by - June 17, 2019
தொடர்குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற  தெரிவுக்குழு மீது  எமக்கு நம்பகத்தன்மை கிடையாது. குழுவுக்கு  வழங்கப்பட்ட  பொறுப்புக்களுக்கு …

தீவிரவாதத்தை அனைவரும் ஒன்றினைந்தே   எதிர்க் கொள்ள வேண்டும்-மஹிந்த

Posted by - June 17, 2019
நாட்டில்  பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழித்து   தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும்  பொறுப்பு  முஸ்லிம் சமூகத்தினருக்கு   காணப்படுகின்றது. அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து குறுகிய…

சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம் -சுமந்திரன்

Posted by - June 17, 2019
முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக…

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019- யேர்மனி.Homburg

Posted by - June 17, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும்…

பிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Posted by - June 17, 2019
பிரான்சில் பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16.06.2019) ஞாயிற்றுக்கிழமை…

கபீர், ஹக்கீம், ரிஷாட் ஆகியோருக்கு தொடர்ந்தும் முன்வரிசை ஆசனம்

Posted by - June 17, 2019
அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனம் வழங்கப்படும் என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ…

பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே கவனத்திற்கொள்ளவில்லை- சரத்

Posted by - June 17, 2019
நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான தன்னுடைய கருத்தை இதுவரையில் எவருமே கவனத்திற்கொள்ளவில்லை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்…

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

Posted by - June 17, 2019
நீர்க்கொழும்பு கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரின் சடலம் உடப்புவ – புனபிடிய பகுதியின் கடற்கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த…

வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Posted by - June 17, 2019
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில்…

யாழில் சகோதரனின் பிள்ளைகளைக் கத்தியால் குத்திய பெரியதந்தை

Posted by - June 17, 2019
தனது சகோதரனின் இரு பிள்ளைகளில் ஆண் பிள்ளையை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் பெண் பிள்ளையை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள பெரியதந்தையொருவரின்…