பொதுசட்டத்திற்கு அனைத்து இனங்களும் கட்டுப்படுதல் அவசியம் – மஹிந்த

Posted by - June 23, 2019
பல பெண்களை  திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பது  முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுசட்டத்தின் கீழ்  உள்ளடக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சி…

ஐ.தே.க. வின் தேர்தல் பிரசாரம் ஜூலை முதல்!

Posted by - June 23, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்  ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ்…

வெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - June 23, 2019
மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு  மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்ரஸா பாடசாலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் – பந்துல

Posted by - June 23, 2019
மத்ரஸா  பாடசாலைகளில்  கற்பிக்கப்படும்  கற்கை நெறிகள் , மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் தொடர்பிலும்  ஆராய விசேட குழு ஒன்று…

தீர்வுக்கான முழுமையான பொறுப்புக்கூறலை இந்தியா வழங்க வேண்டும்!

Posted by - June 23, 2019
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கு இருக்க வேண்டும். தீர்வுக்கான முழுமையான பொறுப்பு கூறலை இந்தியா வழங்க வேண்டும் என…

தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் இன்று ஆரம்பம்!

Posted by - June 23, 2019
தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் இன்று ஆரம்பமாகிறது.அதன்படி இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதிவரை பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.…

புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞன் பலி!

Posted by - June 23, 2019
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted by - June 23, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும்…

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்-உதயகம்மன்பில

Posted by - June 23, 2019
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக களமிறக்குவோம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்…

வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு சிறை

Posted by - June 23, 2019
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாது, திறந்த வாகனத்தில் தண்ணீர் போத்தல்களை ஏற்றி சென்ற நபருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு…