பெருந்தோட்டங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க விசேட மேற்பார்வை!

Posted by - July 4, 2019
பெருந்தோட்டங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க விசேட மேற்பார்வை செயலனி அறிமுகம் படுத்தபட்டுள்ளது இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது. தற்போது நாளாந்தம் பெருந்தோட்ட…

ரயில்வே வேலைநிறுத்தம் தொடர்கிறது

Posted by - July 4, 2019
நள்ளிரவு முதல் தொடங்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையம் மற்றும் ஏனைய புகையிரத நிலையங்களிலும் எந்த ரயில்களும்…

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் ! பயணிகள் பாதிப்பு

Posted by - July 4, 2019
புகையிரத தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளால் அச்சுறுத்தியதற்கு எதிர்ப்பு  தெரிவித்தே இப்போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில்…

லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!

Posted by - July 3, 2019
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38…

தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.

Posted by - July 3, 2019
தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.

நோர்வே வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் முன்னாள் போராளிகளுக்கு க.வி.விக்னேஸ்வரன் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

Posted by - July 3, 2019
நோர்வே மேற்கு பகுதியான சுன்மோர வாழ் ஈழத்தமிழர்களின் நிதி உதவியில் தமிழ் மக்கள் கூட்டணியால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுடையோர் சங்கத்தின்…

எல்லை மீறும் ஜனாதிபதியின் பிடிவாதம்..!

Posted by - July 3, 2019
சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்…

சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய வேனை விடுவித்த நீதிமன்றம்!

Posted by - July 3, 2019
சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட  டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன்…

மேல் மாகாணத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டம்

Posted by - July 3, 2019
மேல்மாகாணத்தின் தென் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிய போக்குவரத்து நிர்வாக பிரிவை ஸ்தாபிக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ்…

ரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணை

Posted by - July 3, 2019
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிசாவுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணைகள் பொலிஸ்…