பீர் பாட்டில்களில் காந்தியின் புகைப்படம் -பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

Posted by - July 4, 2019
இஸ்ரேலின் பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, பீர் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஒட்டி இருந்தது. இதற்கு அந்நிறுவனம்…

ஸ்டார்ட் அப் தொழிலில் இந்திய அளவில் தமிழகத்தின் இடம்?

Posted by - July 4, 2019
ஸ்டார்ட் அப் எனும் புதிய தொழில் தொடங்குவதில் இந்திய அளவில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்.கல்லூரி பயிலும்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்

Posted by - July 4, 2019
மெட்ரோ ரெயில் நிலையங்களில் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

மில்கோ நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படாது-ஹெரிசன்

Posted by - July 4, 2019
மில்கோ நிறுவனத்தை எவ்விதத்திலும் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்…

புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் பலி

Posted by - July 4, 2019
வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேயங்கொட புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமயில் இருந்து கோட்டை…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

Posted by - July 4, 2019
இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலை, புளத்கொஹூபிட்டிய பகுதியில் 200 கிராம் 260 கிராம்…

போலி அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 4, 2019
போலி அமெரிக்க டொலர்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொலர்களை வழங்குவதாக தெரிவித்து 8 இலட்சம் ரூபா பண மோசடி…

கந்தளாயில் 1892 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

Posted by - July 4, 2019
கந்தளாய் – சேருநுவர பகுதியில் கருப்புபாலத்திற்கு அருகில் இருந்த 1892 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கந்தளாய்…

லொறி – டிப்பர் வாகனம் விபத்து

Posted by - July 4, 2019
கிளிநொச்சி – யாழ்ப்பாண வீதியில் பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்றும்…

கோத்தாவுடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்து பேச்சு

Posted by - July 4, 2019
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து அங்கு ஓய்வு எடுத்துவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக் ஷவை, சிங்கப்பூர் வெளிவிவகார…