தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

Posted by - July 6, 2019
தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக  ரணில்…

ஆபத்தான உடன்படிக்கைகள் எதனையும் அனுமதிக்கமாட்டேன் – சிறிசேன

Posted by - July 6, 2019
எனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைளை வெளிநாடுகளுடன் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

மரணதண்டனையை முற்றாக நீக்குங்கள்- சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - July 6, 2019
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள்  நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக  மரணதண்;டனையிலிருந்து தப்பியுள்ளனர் அவர்கள் நிரந்தரமாக மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்  என சர்வதேச…

கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம்

Posted by - July 6, 2019
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச்…

திடீர் சுற்றிவளைப்பில் 363 பேர் கைது

Posted by - July 6, 2019
மதுபோதையில் வாகனம் செலுத்திய 363 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 24 மணியாலங்களில் நாட்டில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்…

பட்ஜெட்டுக்கு பிறகு விலை உயர்வு- சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 2.57 ரூபாய் அதிகரிப்பு

Posted by - July 6, 2019
பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57…

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Posted by - July 6, 2019
தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த…

பால் விலை உயர்த்தப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - July 6, 2019
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்படும் என்றும், பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி…

கணவருக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது

Posted by - July 5, 2019
சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப்…