மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி Posted by நிலையவள் - July 7, 2019 காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
தற்போதைய அரசாங்கத்தை ஏதாவது தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்-லக்ஷமன் யாபா Posted by நிலையவள் - July 7, 2019 தற்போதைய அரசாங்கத்தை எதிர்காலத்தில் வரும் ஏதாவது ஒரு தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன…
பயங்கரவாத, அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக செயற்பட புதிய இராணுவத் திட்டம்! Posted by தென்னவள் - July 7, 2019 சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தல்கள், உள் நாட்டு வெளிநாட்டு இன, மதவாத அடிப்படை அமைப்புக்களைக்
உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்: திரிப்போலி முகாமின் இராணுவ வீரரை கைதுசெய்யுமாறு ஆலோசனை! Posted by தென்னவள் - July 7, 2019 ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான உபாலி தென்னகோன் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதல் விவகாரத்தில் திரிப்போலி முகாமின் இராணுவ…
ஒரே கட்சியிலிருந்தே ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவு செய்யப்பட வேண்டும்! Posted by தென்னவள் - July 7, 2019 தேசிய கட்சிகளுக்கு பாடம் புகட்டிய பெறுமை மலையக மக்கள் முன்னணிக்கே உண்டு. மலையக மக்கள் முன்னணியின் அமரர்.சந்திரசேகரன் தன்னுடைய ஒரு…
கண்டி மாநாட்டில் பொதுபலசேனா 9 தீர்மானங்களை நிறைவேற்றியது ! Posted by தென்னவள் - July 7, 2019 பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள…
கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆத்மாக்களுக்கு யாரால் நீதி வழங்கமுடியும்? Posted by தென்னவள் - July 7, 2019 2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக…
முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை: மனைவி பூங்கொடி Posted by தென்னவள் - July 7, 2019 எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி கூறியுள்ளார்.
சென்னை அழைத்துவரப்பட்ட முகிலன் பாலியல் வழக்கில் கைது! Posted by தென்னவள் - July 7, 2019 நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீசில் கொடுத்துள்ள பாலியல் புகாரில் முகிலனை போலீசார் கைது செய்தனர்.
திடீர் தீ பரவலினால் மரகலகந்த வனப்பகுதியில் பெரும் பாதிப்பு Posted by நிலையவள் - July 7, 2019 மொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீபரவலினால் பெருமளவான வனப்பகுதி பாதிப்படைந்துள்ளதாக மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.…