ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

Posted by - July 10, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் மாகாணத்தில் அரசுப் படைகள் வான்வழி மற்றும் தரைவழியாக நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 20…

சட்டவிரோதமாக ஆயூர்வேத வைத்தியசாலையை நடத்திய வைத்தியர் கைது

Posted by - July 10, 2019
ஆயூர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது ஹட்டன் நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயூர்வேத வைத்தியசாலையினை…

சட்ட விரோதமாக இரும்பு கடத்த முற்பட்ட மூவர் கைது

Posted by - July 10, 2019
அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்கருகிலிருந்து சட்ட விரோதமாக இரும்பினைக் கொண்டு செல்ல முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் பொலிஸார்…

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்டில் அறிவிப்பு

Posted by - July 10, 2019
ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்பாளர் மற்றும்  அக்கட்­சியைப் பிர­தா­ன­மாகக் கொண்ட புதுக் கூட்­ட­மைப்பு தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது- நிர்வாக தலைவர் அறிவிப்பு

Posted by - July 10, 2019
சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங்…

மாநிலங்களவை தேர்தல்- வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் என்.ஆர்.இளங்கோ

Posted by - July 10, 2019
மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட்டதை தொடர்ந்து தனது வேட்புமனுவை என்.ஆர்.இளங்கோ வாபஸ் பெற்றார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

Posted by - July 10, 2019
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான…

யாரின் தெரிவு சஜித்?

Posted by - July 10, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார்.…

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கு இராணும் மற்றும் பொலிஸார்

Posted by - July 10, 2019
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின்…

கொலைச் சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது

Posted by - July 10, 2019
எல்பிட்டிய, அநுருத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பிரதேசத்தில்…