யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - July 17, 2019
யாழ்ப்பாணம் மாநகர சபை வடக்கு பிராந்திய தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…

நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன? தமிழக சட்டசபையில் காரசார விவாதம்

Posted by - July 17, 2019
சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக…

குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம்

Posted by - July 17, 2019
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…

சூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல்

Posted by - July 17, 2019
தொடங்கொட, பொம்புவெல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸார் முற்பட்ட வேளை தாக்குதல் சம்பவம்…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை-பியதாஸ

Posted by - July 17, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ…

ஐக்கிய தேசிய கட்சியினுள் வெவ்வேறு குழுக்கள்-மனோ

Posted by - July 17, 2019
ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - July 17, 2019
நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

நீரில் மூழ்கி இளைஞன் பலி

Posted by - July 17, 2019
நீரில் மூழ்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பலாங்கொடை – பெலிஹூல்வோய, சமலனல குளத்தில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்

Posted by - July 17, 2019
உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.