யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு Posted by நிலையவள் - July 17, 2019 யாழ்ப்பாணம் மாநகர சபை வடக்கு பிராந்திய தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்.மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…
நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் அடுத்து என்ன? தமிழக சட்டசபையில் காரசார விவாதம் Posted by தென்னவள் - July 17, 2019 சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க தமிழக…
குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம் Posted by தென்னவள் - July 17, 2019 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…
சூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் Posted by நிலையவள் - July 17, 2019 தொடங்கொட, பொம்புவெல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸார் முற்பட்ட வேளை தாக்குதல் சம்பவம்…
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை-பியதாஸ Posted by நிலையவள் - July 17, 2019 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கௌரவத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ…
ஐக்கிய தேசிய கட்சியினுள் வெவ்வேறு குழுக்கள்-மனோ Posted by நிலையவள் - July 17, 2019 ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 17, 2019 பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) காலை 9 மணியளவில் பேலியகொட பொலிஸ்…
ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! Posted by நிலையவள் - July 17, 2019 நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
நீரில் மூழ்கி இளைஞன் பலி Posted by நிலையவள் - July 17, 2019 நீரில் மூழ்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் பலாங்கொடை – பெலிஹூல்வோய, சமலனல குளத்தில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த…
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும் Posted by தென்னவள் - July 17, 2019 உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.