115 வருட பழமையான புகையிரத பாதை இந்திய நிதியுதவியில் புனரமைப்பு! Posted by தென்னவள் - July 18, 2019 115 வருட கால பழைய மஹவ – ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு தற்போது பாவனையில் உள்ள புகையிரத…
அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து! Posted by நிலையவள் - July 18, 2019 வவுனியாவில் உள்ள விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா ஏ9…
பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு Posted by நிலையவள் - July 18, 2019 கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு…
கடல் அட்டைகள் மீட்பு Posted by நிலையவள் - July 18, 2019 மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1018.9 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடல் அட்டைகளை நேற்று…
ஹெரோயின் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை Posted by நிலையவள் - July 18, 2019 ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற…
மகசின் சிறையில் அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கிறது ! Posted by நிலையவள் - July 18, 2019 முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதியின் உண்ணாவிரதம் தொடர்கின்றது. மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத அரசியல் கைதி…
வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - July 18, 2019 வௌிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 1200 சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு களுகல பொலிஸ் சோதனைச்…
களனி கங்ககைக்கு அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானம் Posted by நிலையவள் - July 18, 2019 களனி கங்கைக்கு அண்மித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.…
இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் Posted by நிலையவள் - July 18, 2019 இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு…
கூட்டணியின் முக்கியத்துவத்தை மஹிந்த அறிவார் – அமரவீர Posted by நிலையவள் - July 18, 2019 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணியின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவார்.எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்புணர்வுடன் செயற்படும்…