பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு

298 0

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.