இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

Posted by - July 21, 2019
இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும்…

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - July 21, 2019
பண்டாரகம – களுத்தறை வீதியின் வேவிட, சோமாநந்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறி ஒன்று முச்சக்கர…

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 21, 2019
தெமடகொட பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

வாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்

Posted by - July 21, 2019
வாக்குரிமையாளர்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் மறுசீரமைக்கும் பணியில் அதில்…

தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ள ஐ.தே.கட்சி அரசாங்கம்- மஹிந்தானந்த

Posted by - July 21, 2019
தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி பெயரளவில் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கி பாரிய துரோகமிழைத்துள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்

Posted by - July 21, 2019
ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு…

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted by - July 21, 2019
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்…

பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 21, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை 26 ஆவது ஆண்டாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்…

நவீன தொழில்நுட்ப வளர்சி கண்ட நாடாக நாட்டை கட்டியெழுப்ப திட்டம்-ரணில்

Posted by - July 21, 2019
அறிவில் வளர்சி கண்ட தேசிய நாடு என்ற ரீதியில் கல்வி துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதன்…