ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

265 0

தெமடகொட பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஐஸ் 35 கிராம் 500 மில்லிகிராம் மற்றும் ஹெரோயின் 1 கிராம் 380 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.