கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-வஜிர

Posted by - August 8, 2019
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…

அரச வீடுதியில் பாரிய தீ விபத்து

Posted by - August 8, 2019
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் கிழங்கன் பகுதியில்…

மஹிந்தவிற்கு பலமாக மக்கள் இருக்கின்றனர்- ரோஹித்த

Posted by - August 8, 2019
எவர் இணைந்தாலும் இணையாவிட்டாலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலமாக மக்கள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த…

ஹதுருசிங்கவுடன் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை-ஹரீன் பெர்ணான்டோ

Posted by - August 8, 2019
2016-2018 ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை இலங்கை கிரிக்கெட்…

வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் டிப்பிளோமா தாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்-சீ.வீ.கே

Posted by - August 8, 2019
வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமா தாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின்…

தாக்குதல் நடத்த தயாராகவிருந்த 15 பேர் தடுப்புக் காவலில்!

Posted by - August 8, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை – செல்வம்

Posted by - August 8, 2019
எந்தவொரு கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலைமையே தற்போது காணப்படுகிறது.

வெளிவாரிப் பட்டதாகரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை

Posted by - August 8, 2019
மயிலிட்டித் துறைமுக புனரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையில் அதனை திறந்து வைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்ததாகவும் இதற்கு தாம் பதில் வழங்குகையில்…

சஜித்தைக் களமிறக்குமாறு கோரி பதுளையில் பெரும்கூட்டம்

Posted by - August 8, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு வலியுறுத்தும் பொதுக்கூட்டத்தைப் பதுளையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு அமைச்சர் ஹரீன்…