காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் PCOI க்கு அழைப்பு

Posted by - August 13, 2019
புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோடி தொடர்பில் விசாரணை செய்யும்…

கொழும்பில் உணவு விநியோகத்தில் ஈடுபடுவோருக்கு புதிய கட்டுப்பாடு

Posted by - August 13, 2019
கொழும்பு மாநகர சபை நகரத்தில் அதிகரித்து வரும் அனைத்து உணவு வழங்குநர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரசாட்சி சுகாதாரத்துறை…

பெரும்பான்மையின கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது- சிவசக்தி

Posted by - August 13, 2019
சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதுவுமே தமிழ் மக்கள் நலன்சார்ந்து செயற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

சிறிலங்கா வான் கழுகுகளால் காவு கொள்ளபட்ட சிட்டுக்கள் !

Posted by - August 12, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை கோரத்தாக்குதல்கள் பலவற்றை மேற்கொண்டது. அவற்றில் குறிப்பாக நாகர்கோவில் மகாவித்தியாலயம்  மீதான தாக்குதல்…

நாட்டு மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவும் தயார் – சஜித்

Posted by - August 12, 2019
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வீதியிறங்கி போரடி  உயிர்தியாகம் செய்யவும் நான் தாயர். என்னுடைய வாக்குறுதிகளை நம்பி  என்னுடன் கைகோருங்கள் என…

கோட்டாபய ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் இல்லை-ரவி

Posted by - August 12, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியுள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக இல்லை என்று அக்கட்சியின்…

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே அவசியம் ஜனாதிபதித் தேர்தல் அல்ல- சம்பந்தன்

Posted by - August 12, 2019
நாட்டிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசியலமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

மிகப்பெரிய பேரணியை நடத்தி வேட்பாளரை அறிவிப்போம் – ரவீந்திர சமரவீர

Posted by - August 12, 2019
நாங்கள் காலி முகத்தில் ஒரு பெரிய பேரணியை நடத்தி எமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என…

மைத்திரியுடன் கோட்டாபய நின்றால் மாத்திரமே சுதந்திரக் கட்சி தலைநிமிர முடியும்- டிலான்

Posted by - August 12, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டத்தில் கலந்துக் கொண்ட தாம் உள்ளிட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்னர் ஸ்ரீலங்கா…

அத்துமீறி வயலில் அறுவடை செய்த ஊடகவியலாளர் உட்பட ஏழு பேர் கைது

Posted by - August 12, 2019
கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறி  மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது…