ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே கடும் மோதல்

Posted by - August 13, 2019
 ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

எறும்புண்ணி இறைச்சியுடன் நபர் ஒருவர் கைது

Posted by - August 13, 2019
வெல்லவாய, வீஸ்சயாய பிரதேசத்தில் எறும்புண்ணி இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா குடா ஓய பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் குறித்த…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - August 13, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

கோட்டபாயவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்-திசாநாயக்க

Posted by - August 13, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்தாக ஐக்கிய மக்கள்…

வெள்ளபெருக்கு அபாயம்

Posted by - August 13, 2019
களனி கங்கை, களுகங்கை மற்றும் ஜின் கங்கை ஆகிய நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…

மதுபோதையில் இருவருக்கிடையில் கைகலப்பு, ஒருவர் அடித்துக் கொலை

Posted by - August 13, 2019
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மதுரங்குடா பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  சந்தேக நபரொருவரை கைது…

சஜித்துடன் போட்டி போடக் கூடிய வல்லமை கோத்தாவுக்கு இல்லை-அஜித்

Posted by - August 13, 2019
ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித்…

ஐ.நா சிறப்பு பிரதிநிதி இலங்கை வருகை

Posted by - August 13, 2019
மத சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார்.ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை…

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 13, 2019
பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால்…

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதன உடன்படிக்கை முறிக்கப்பட்ட நாளில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா..!

Posted by - August 13, 2019
தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோட்டாபாய…