மன்னார் மர்மக் கிணறு தோண்டும் பணிகள் தொடர்கின்றன

Posted by - August 2, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணற்றை தோண்டும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.…

பிழையான பொருளாதார கொள்கையே நெருக்கடிக்கு காரணம் – ஜனாதிபதி

Posted by - August 2, 2016
கடந்த பல வருடங்களாக நாட்டில் பின்பற்றப்பட்ட பிழையான பொருளாதார கொள்கையின் விளைவுகளை தற்போது பொது மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை…

பி.எச். பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 2, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேனவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய…

குளச்சல் துறைமுகம் தொடர்பில் மீள் பரிசீலனை

Posted by - August 2, 2016
கொழும்பு துறைமுகத்துக்கு போட்டியாக தமிழ் நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுகம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய இணை…

இலங்கையுடனான கலாசார தொடர்பு குறித்து இந்தியா ஆய்வு

Posted by - August 2, 2016
சீனாவின் நவீனப்பட்டுப்பாதை வேலைத்திட்டத்துக்கு ஒப்பான வேலைத்திட்டம் ஒன்றை, இலங்கையையும் உள்ளடக்கியதாக இந்தியா முன்னெடுக்கவுள்ளது. இலங்கை உள்ளிட்ட 39 நாடுகளை ஒன்றிணைத்து,…

தாய்பாலூட்டல் – இலங்கைக்கு முதலிடம்

Posted by - August 2, 2016
இலங்கையில் தாய்ப்பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் இந்த விசேட பாலூட்டல் வாரம் அமுலாக்கப்பட்டுள்ளதாக,…

லிபியாவில் அமெரிக்காவின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

Posted by - August 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா லிபியாவில் மேற்கொள்ளும் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வான்படையினர் லிபியாவின் கரையோர நகரான ஷியட்டில் அமைந்துள்ள…

தகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டார்

Posted by - August 2, 2016
தகவல் அறியும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். தகவலறியும் சட்டமூலம்…

நாட்டின் தேசிய தொழிற்துறையை உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி

Posted by - August 2, 2016
கடந்த அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியிருந்த பொருளாதார பிரச்சினைகளின் விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…