பி.எச். பியசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

365 0

tna-mp-piyasena-1கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேனவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டப்பில் இணைந்து கொண்டார்.

அவர் முன்னாள் அரசாங்கத்துடன் இருந்த காலப்பகுதியில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்காக, கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது. அவரை எதிவரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.