தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது

Posted by - August 6, 2016
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி…

பாரிஸ் நகரில் சவுதி இளவரசியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் வழிப்பறி கொள்ளை

Posted by - August 6, 2016
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு

Posted by - August 6, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு…

ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது

Posted by - August 6, 2016
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்அழைப்பினை கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணிப்பு

Posted by - August 6, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்…

குமாரபும் படுகொலை மேன்முறையீடு – தண்டாயுதபாணி

Posted by - August 6, 2016
குமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2016
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - August 6, 2016
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர்…

இலங்கை இந்திய பாலம் இல்லை – அமைச்சர்கள் கிரியெல்ல, கபீர் ஹாசிம் தெரிவிப்பு

Posted by - August 6, 2016
இலங்கை- இந்திய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர்…