சிரியாவின் மருத்துவமனையின் மீது தாக்குதல் – 10 பேர் பலி

Posted by - August 8, 2016
சிரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும்…

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!

Posted by - August 7, 2016
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும்…

முன்னாள் போராளிகள் மரணம்! தகவல் திரட்டும் முதல்வர்

Posted by - August 7, 2016
முன்னாள் போராளிகளுக்கு இரசாயன மருந்து ஏற்றப்பட்டுள்ள பிரச்சினை குறித்து முன்னாள் போராளிகளின் தகவல்கள் வடமாகாண சுகாதார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வருவதாக…

அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது!

Posted by - August 7, 2016
பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள்…

இளைஞர்கள், யுவதிகள் என்றால் பயங்கரவாதிகள், வயோதிபர்கள் என்றார் அரசியல் வாதிகள் என்ற நிலை மாற்றப்பட வேண்டும்

Posted by - August 7, 2016
நாட்டில் உள்ள அனைத்து வயோதிப அரசியல் வாதிகளும் விலகி இளைஞர் யுவதிகள் அரசியலுக்குள் நுழைவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.இளைஞர்கள், யுவதிகள்…

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை

Posted by - August 7, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை. பெண்கள் தனியாக பயனங்கள்…

ஜோசப் பாதர் முன்னிலையிலே 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர் அவர்கள் எங்கே?

Posted by - August 7, 2016
இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினைச் சேர்ந்த 100 பேர் தமது பிள்ளைகளுடன் குடும்பமாக…

செயலணியின் அமைர்வில் கலந்து கொண்ட காணாமல் போன உறவுகளின் கருத்து

Posted by - August 7, 2016
இலங்கையில் இன்னும் சட்டத்திற்கு புறம்பான இரகசிய தடுப்பு முகாங்கள் உள்ளன. இவ்வாறான இரகசிய தடுப்பு முகாங்களிலேயே காணாமல் போன எமது…

தனலட்சுமிகளை மறக்க முடியுமா? புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 7, 2016
இலங்கை ராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்கவே மாட்டேன் – என்று மகிந்த ராஜபக்ச சொல்லும்போதெல்லாம் அலரி மாளிகையிலிருந்து ஒரு…

சீனாவின் முதலீட்டில் கொழும்புத்துறைமுகம் நிதி நகரம் என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது

Posted by - August 7, 2016
சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா…