தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ். பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்! – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. தற்போதைய அரசு எல்லாம் தருவோம் என காலத்தை இழுத்தடிப்பது மட்டுமல்லாமல் சில யுக்திகளையும்…

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் ஆதரவு

Posted by - August 8, 2016
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவின் உந்துதலை, கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நியூஸ் கனடா இதனை தெரிவித்துள்ளது.…

சிறுநீரகத்தை விற்று அவுஸ்ரேலியா செல்லும் இலங்கை அகதிகள்.

Posted by - August 8, 2016
அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற…

மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்.

Posted by - August 8, 2016
தமிழகத்தில் இருந்து மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் நாளைய தினம் நாட்டு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பசிலுக்கு பிணை

Posted by - August 8, 2016
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை…

வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் – நாளை அமைச்சரவைக்கு

Posted by - August 8, 2016
வெட் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியரமச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மோதரை பகுதியில் இன்று இடம்பெற்ற…

காஷ்மீரில் அமையின்மை

Posted by - August 8, 2016
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதியீனம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதமர் மோடி இன்னும் அமைதி…

நுவரெலியாவில் வெளிமாவட்ட மாணவர்களுக்குத் தடை

Posted by - August 8, 2016
2017 ஆம் ஆண்டில் இருந்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்துக்கு வெளிமாவட்ட மாணவர்களை உள்வாங்குவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.…