இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை – தமிழ் மக்கள் அதிருத்தி

Posted by - August 9, 2016
இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை குறித்து தமிழ் மக்கள் அதிருத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.…

தமிழ் மக்களின் கலாசார தாயகம் – ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு

Posted by - August 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கலாசார தாயகம்…

அனுராதபுரச் சிறையின் கீழ்நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன்

Posted by - August 9, 2016
அனுராதபுரச் சிறையின்கீழ் நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன் என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும்…

இந்தியாவின் க்றிஸ் நிறுவனத்தின் ஊடாக மேலும் 40 மில்லியன் ரூபாய் மோசடி

Posted by - August 9, 2016
இந்தியாவின் க்றிஸ் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மேலும் 40 மில்லியன் ரூபாய் மோசடி குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள. இது தொடர்பில்…

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாக தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது!

Posted by - August 9, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை…

இலங்கை சூரை மீனுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி

Posted by - August 9, 2016
இலங்கை சூரை மீன்களுக்கு சர்வதேச சந்தையில் அதிகரித்த கிராக்கி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒரு…

எத்தியோப்பியாவில் ஆர்ப்பாட்டம் – 100 பேர் பலி

Posted by - August 9, 2016
எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரையில் 100 பேர் வரையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.…

ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு

Posted by - August 9, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அவரே அமெரிக்க வரலாற்றில் மிகவும் பொறுப்பற்ற…

இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் – பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்வில

Posted by - August 9, 2016
இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் என கூறி பகிரங்கமான முறையில் தன்னிடம் குண்டு உள்ளது ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற…

பொகவந்தலாவையில் போதை பொருள் மீட்பு

Posted by - August 9, 2016
பொகவந்தலாவை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு நேற்று இரவு பேருந்தில் கடத்தப்பட்ட நிலையில், இவை மீட்கப்பட்டதாக…