கட்சியை பிரிக்க சிலர் சதி – சுதர்ஷணி பெர்ணாண்டோ

Posted by - August 11, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்தும் நோக்கில் சில பிரிவுகள் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளீர்…

துருக்கியில் இரட்டை குண்டுத் தாக்குதல் – 8 பேர் பலி

Posted by - August 11, 2016
துருக்கியில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 8 பேர் பலியாகினர்.பாதுகாப்பு படையினர் பயணித்த வாகனம் ஒன்றை இலக்கு…

தமிழீழ போர்க் கைதிகளின் மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

Posted by - August 11, 2016
தமிழீழத்தில் தொடர்ந்து நிகழும் தமிழினப்படுகொலை. ஈழப் போர்க்கைதிகளான விடுதலைப்புலி போராளிகளை கொன்று அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக யுத்தத்தினை அம்பலப்படுத்தவும்,…

தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றும் – பிரதமர்

Posted by - August 11, 2016
தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற உலக…

இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Posted by - August 11, 2016
இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை – இந்திய பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு…

இலங்கையுடனான ராஜதந்திர உறவுகள் கடுமையான காலத்தை கடந்து வந்துள்ளன – சீனா

Posted by - August 11, 2016
இலங்கையுடனான ராஜதந்திர உறவுகள் கடுமையான காலத்தை கடந்து மீண்டு வந்திருப்பதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஈ சியாங்லியாங் தெரிவித்துள்ளார்.சபாநாயர் கரு…

இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி – சந்திரிக்கா

Posted by - August 11, 2016
இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி அடைந்திருந்தாதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில்…

இலங்கையில் தங்கியுள்ள நோர்வே பிரதமர் நாளை முதல் அரச நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

Posted by - August 11, 2016
தற்போது இலங்கையின் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதமர், நாளையும் நாளைமறுதினமும் இலங்கையின் அரச நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதன்படி அவர்…

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது

Posted by - August 11, 2016
அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள்எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. எனினும், வடக்கு…