விமான நிலையத்தில் கத்தியுடன் ஒருவர் கைது

Posted by - August 16, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் கத்தியுடன் பிரவேசித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம்…

சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரவுள்ள கோட்டா

Posted by - August 16, 2016
சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான…

அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Posted by - August 16, 2016
வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக இலங்கை தமிரசு கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது. தமிழரசு கட்சியின் செயற்குழு…

அவுஸ்ரேலிய செல்ல முயன்ற 17 பேர் கைது

Posted by - August 16, 2016
படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால்…

அன்ரனி ஜெகநாதனுக்கு எதிராக விசாரணை

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்…

இந்தியா வடமாகாண தமிழ் மக்களுக்கு வழங்கும்; உதவிகளை நிறுத்தப் போவதில்லை யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன்

Posted by - August 16, 2016
இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள…

இஞ்ஞாசியார் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு நாவலடி கோல்ட்பிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
கல்லடி,டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட உதைபந்தாட்ட கழகங்களுக்கிடையிலான இந்த சுற்றுப்போட்டி கடந்த…

காரைநகரில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்மை தொடர்பில் மர்மம் பொலிஸார் தீவிர விசாரணை

Posted by - August 15, 2016
யாழ்.காரைநகர் பகுதியில் பாடசாலை மாணவி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்தும் மர்மம்…

இனவாதத்தையே தமது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - August 15, 2016
இனவாதத்தையே தமது அரசியல் அரியணைக்கான ஆயுதமாகப் பயன்படுத்த இனியொருபோதும் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர்…