18 இலட்சத்தை கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - August 24, 2016
அம்பலாங்கொட நகரில் கடந்த 22ஆம் திகதி 18 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5ஆம் திகதி…

அரை மணித்தியாலயத்திற்கு 2500 ரூபாய் – மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - August 24, 2016
மஹரகம-பிலியந்தல வீதியில் மாதம் ஒரு இலட்சம் வாடகை செலுத்தி நடத்தப்பட்டு வந்த மசாஜ் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்த…

கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களின் தலையெழுத்து மாறும்

Posted by - August 24, 2016
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அனுபவத்தின் படி கட்சி அல்லது கட்சியின் தலைவருக்கு எதிராக செயற்பட்டால் அவர்களது தலையெழுத்து மாற்றப்படும்…

எந்த நேரத்திலும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

Posted by - August 24, 2016
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி கண்டனப் பேரணிக்கு பேரவை அழைப்பு

Posted by - August 24, 2016
தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Posted by - August 24, 2016
யாழ் – மண்டைதீவுக் கடற்பரப்பில் சட்டவிரேதமான முறையில் கடலட்டை பிடித்த இருவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம்…

பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும் பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம் – எஸ்.என். கோகிலவாணி

Posted by - August 24, 2016
 2015 ஆம்ஆண்டு இலங்கையில்புதிய ஆளும்வர்க்கம் நல்லாட்சிஎன்ற பெயரில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்டது.இங்குமக்கள்சுதந்திரமாகவாழ்கிறார்கள் என்றதோற்றப்பாடு உலகெங்குமுள்ள ஜனநாயகமுற்போக்குசக்திகள் மத்தியிலும் மனிதாபிமானிகள் மத்தியிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. …

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - August 24, 2016
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின்…

தனியார் ஊடகங்களை முடக்கும் புதிய அமைச்சரவை பத்திரம்!

Posted by - August 24, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.