பேராதனை பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பினை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் -வடமாகாண முதலமைச்சர்-
பேராதனை பல்கலைக்கழத்தில் தமிழ் மாணவர்கள் மீது திட்டமிட்டே சிங்கள மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

