இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தமிழ் மற்றும் மலையாளம் பேசுபவர்களை அல்-குவைதா தீவிரவாத அமைப்பில் இணைத்துக்கொள்ளும் திட்டம் ஒன்றுக்கு முற்சிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மஹாரகம – நிலம்மஹர பிரதேசத்தின் பிறந்தநாள் நிகழ்வொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார். உயிரிழந்தவர் 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர்,…
துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் துருக்கியின் முன்னாள் அதிபரின் ஆலோசகர் உட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…