யாழ் – பல்கலைக்கழக முறுகல் – சிங்கள மாணவர்களை மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Posted by - September 1, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக முறுகல் தொடர்பில் நான்கு சிங்கள மாணவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி அவர்களை மன்றில்…

நிலக்கண்ணி வெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - September 1, 2016
இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு, ஜப்பான் சுமார் 6 லட்சத்து 7 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நிதியாக…

தம்மிடம் குறை கூறிக்கொண்டவர்களே புதிய சக்தியொன்றை உருவாக்க ஒன்றிணைகின்றனர் – ஜனாதிபதி

Posted by - September 1, 2016
முன்னைய ஆட்சியில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக தம்மிடம் குறை கூறிக்கொண்டவர்களே தற்போது புதிய சக்தியொன்றை உருவாக்க ஒன்றிணைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

சிங்கபூரில் ஷீகா தொற்றிய இந்தியர்கள்

Posted by - September 1, 2016
சிங்கபூரில் சீக்கா வைரஷ் தொற்றுக்கு உள்ளான 13 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீக்கா…

கோட்டாவுக்கு அழைப்பாணை

Posted by - September 1, 2016
அவன்ற்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட எண்மரை…

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

Posted by - September 1, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக காவற்துறை நிதி மோசடி…

அகதிக்கு ஆதரவளித்தவருக்கு வழக்கு

Posted by - September 1, 2016
இலங்கை அகதி ஒருவருக்கு ஆதரவாக வானூர்தியில் போராட்டம் நடத்திய அவுஸ்திரேலியாவின் அகதிகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குக

Posted by - September 1, 2016
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின், இனரீதியான பாதுபாடுகளை…

நல்லுறவை சீர்குலைக்க அனுமதியோம் – சீனா

Posted by - September 1, 2016
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை சீர்க்குலைக்க எந்த தரப்பையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் தூதுவர் ஈ…

மலேசிய இந்து ஆலயத்தை தாக்க முயற்சி – ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது

Posted by - September 1, 2016
மலேசியாவில் இந்து ஆலயம் ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவர் கைதாகியுள்ளனர். மலேசிய காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.…