மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்

Posted by - December 15, 2025
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி…

கடற்தொழிலாளரின் சர்ச்சைக்குரிய கருத்து! வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய பிரதிநிதிகள்

Posted by - December 15, 2025
இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின்…

தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- help for smile யேர்மன் உறவுகளின் உதவித்திட்டம்.

Posted by - December 14, 2025
இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 14/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட முனைக்காடு வடக்கு…

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Posted by - December 14, 2025
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம்ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடுவப்பணியகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்…

முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

Posted by - December 14, 2025
குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள…

பாலத்தில் தொங்கும் எருமைமாடு

Posted by - December 14, 2025
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற எருமை மாடு ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் சிக்கி இறந்து இன்றும் தொங்கிக் கிடக்கிறது.…

மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் பலி

Posted by - December 14, 2025
அஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில்  விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம்…

2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம்: மா.கம்யூனிஸ்ட் உறுதி

Posted by - December 14, 2025
 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம் என மா.கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

“அதிமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே பழனிசாமியின் நோக்கம்” -புகழேந்தி

Posted by - December 14, 2025
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வானது செல்லாது என நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார் பெங்களூரு வா.புகழேந்தி. அண்மையில்…