2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.…
இலங்கையின் இராணுவத்தின் புதிய பாதுகாப்பு தலைமையதிகாரியாக மேஜர் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை…
மிஹிந்தலையில் உள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தி போதையடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனையில்…
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி