டாக்கா தற்கொலை தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு

Posted by - March 25, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டாக்காவில் உள்ள…

ஒரு கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

Posted by - March 25, 2017
ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்…

ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை நன்றி

Posted by - March 25, 2017
நலலிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்ட ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க ஆதரவளித்த நாடுகளுக்கு அரசாங்கம்…

ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு

Posted by - March 25, 2017
ஜெனிவா தீர்மான அமுலாக்கத்தின் பலன்கள் – பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதனை உறுதிசெய்ய வேண்டும் – த.தே.கூட்டமைப்பு ஜெனிவா தீர்மானத்தின் அமுலாக்கத்தின்…

வில்பத்து சரணாலய காடுகள் பாதுகாப்பு வனங்களாக பிரகடனம்

Posted by - March 25, 2017
ரஷ்ய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி, மொஸ்கோவில் வைத்து இதற்கான வர்த்தமாணி அறிவித்தலில் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும்

Posted by - March 25, 2017
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய…

தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக உறவுகளை தேடி 178 பேர் விண்ணப்பம்

Posted by - March 25, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக நேற்று பதினெட்டாவது நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்…

60 ஆண்டு ரஷ்ய – இலங்கை இருதரப்பு உறவுகளை அடுத்த நூற்றாண்டுக்கு முன்னெடுப்பதே இலக்காகும் – ஜனாதிபதி

Posted by - March 25, 2017
60 ஆண்டுகால ரஷ்ய – இலங்கை இருதரப்பு உறவுகளுக்கு புதிய அத்தியாயத்தை சேர்த்து, அடுத்த நூற்றாண்டுக்காக அதனைப் பலமாக முன்னெடுப்பதற்கு…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வட மாகாண முதலமைச்சர் உறுதி

Posted by - March 25, 2017
காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்திற்கு…

ரஸ்யாவின் பழுதுபார்த்தல் நிலையம் இலங்கையில் நிறுவப்படுகிறது

Posted by - March 25, 2017
ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி…