தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் விமர்சனம்: தென் ஆப்பிரிக்கரின் சிறை தண்டனை சஸ்பெண்ட்

Posted by - March 29, 2017
தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த தென் ஆப்பிரிக்கருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் சஸ்பெண்ட்…

கிம் ஜாங் நாம் உடல் மலேசியாவில்தான் இருக்கிறது

Posted by - March 29, 2017
கிம் ஜாங் நாம் உடல் கோலாலம்பூரில் உள்ள பிணவறையில்தான் இருக்கிறது என மலேசியாவின் சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் சதாசிவம் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் விரும்புகிறோம்: பாகிஸ்தான்

Posted by - March 29, 2017
இந்தியாவுடன் அமைதியான உறவைத்தான் கடைப்பிடிக்க விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி உள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாக வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் கொள்ளை

Posted by - March 29, 2017
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை மர்மநபர்கள்…

ஏப்ரல் 3-ந்தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு

Posted by - March 29, 2017
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்: முரளிதரராவ்

Posted by - March 29, 2017
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்”, என்று தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

Posted by - March 29, 2017
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு வைகோ கடிதம்…

ஏப்ரல் 3-ந் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

Posted by - March 29, 2017
ஏப்ரல் 3-ந் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கலந்து கொள்ளும்…

நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது(காணொளி)

Posted by - March 29, 2017
நுவரெலிய மாவட்டம் வட்டவளையில்  சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்ய்ப்பட்டுள்ளனர். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

Posted by - March 29, 2017
முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார். சர்வதேச…