கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Posted by - March 29, 2017
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

அக்கராயன் மேம்பாலம் மீண்டும் வலியுறுத்தப்படும் கோரிக்கை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி அக்கராயன் மேம்பாலத்தினை அமைக்காது அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் தாம் ஏமாற்றப்பட்டு வருவதாக அக்கராயன் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன்குளம்…

கிளிநொச்சிக்கு நிரந்தர வலயக் கல்விப்பணிப்பாளர் இல்லை

Posted by - March 29, 2017
கிளிநொச்சி வலயத்திற்கு நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் பின்னணியில் அரசியல் தலையீடுகள் வலுப்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி ஆர்வலர்களினால்…

வவுனியா வீரபுரத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வழங்க ஏற்பாடு

Posted by - March 29, 2017
 வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராமத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தினையும் உரிய மக்களிடமே வழங்குவதற்கு சகல…

மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரியத்தை தற்காலிகமாக நீக்க தீர்மானம்!

Posted by - March 29, 2017
பிணை முறி தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடையும் வரை மத்திய வங்கியின் கேள்விப்பத்திர வாரிய உறுப்பினர்களை நீக்க…

பெசிலுக்கு எதிரான இரண்டு வழக்குள் ஒத்திவைப்பு

Posted by - March 29, 2017
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

Posted by - March 29, 2017
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சவுதிக்கான இலங்கை தூதரகம்…

ஐ நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவருக்கு மாவை எம்பி விளக்கம்

Posted by - March 29, 2017
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவருடன் நேரில் பேச்சுக்களில் ஈடுபட்டதாக…

யாழ் மாவட்டத்தில் 1000 கல்வீடுகளிற்கே அனுமதி கிடைத்துள்ளது யாழ் அரச அதிபர்

Posted by - March 29, 2017
யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில்  ஆயிரம் வீடுகள்…