250இலட்சத்தில் வலி வடக்கில் இரண்டு மாடி வீடு கட்டுகிறார் மாவை சேனாதிராஜா!

Posted by - March 30, 2017
வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோதிலும் அங்கு மக்கள் மீளக் குடியேறுவதில்லையெனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலும், அதனைப் பொய்யாக்கும் விதத்திலும்…

பசிலுக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதியின் பெயருக்கு மாற்ற அனுமதி

Posted by - March 30, 2017
கடந்த அரசாங்க காலத்தில் திவிநெகும (வாழ்வெழுச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடு விநியோகத்தின் போது சுமார் மூன்றரைக் கோடி…

ஐ.நா கொடியுடன் யாழில் இராணுவ வாகன தொடரணி…!

Posted by - March 30, 2017
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதி நோக்கி  ஐக்கிய நாடுகள்சபை (UN) கொடி கட்டப்பட்ட இராணுவ  வாகனதொடரணி 27…

நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்- டாக்டர் நீல் பெர்ணான்டோ

Posted by - March 30, 2017
இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான…

ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் மாவீரன்பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்துவைப்பு !

Posted by - March 30, 2017
வன்னி பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் திருவருவசிலையானது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவில் நேற்றையதினம் மாலை 4மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

நாமல் நாளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - March 30, 2017
நாமல் ராஜபக்ஷ நாளைலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். நீலப்படையணி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள்…

கல்கிசையில் சடலம் மீட்பு

Posted by - March 30, 2017
கல்கிசை பீரிஸ் வீதியிலுள்ள கழிவுநீர் கால்வாய்யொன்றிலிருநு்து முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம்

Posted by - March 30, 2017
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு…